Category: தமிழ் நாடு

ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகப் படுகொலை! கே.எஸ்.அழகிரி

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது, மிகப்…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ப.சிதம்பரம் கைது: கார்த்தி சிதம்பரம்

தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…

சிலரை சந்தோஷப்படுத்த நாடகம் நடத்தும் விசாரணை ஏஜென்சிகள்: கார்த்தி சிதம்பரம் தாக்கு

விசாரணை விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். This is a…

சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் !

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய…

நீதிக்கு நான் எப்போதும் தலை வணங்குவேன் – ஓடி ஒளியமாட்டேன்: ப.சிதம்பரம் அதிரடி பேச்சு

தான் நீதிக்கு எப்போதும் தலை வணங்குவதாகவும், ஓடி ஒளிந்து தலைமறைவாக இருக்கப்போவது இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை…

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்! மு.க.ஸ்டாலின்

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய மத்தியஅரசு தீவிரமாக முயற்சி செய்து வரும்…

சென்னை மாநகராட்சியின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான துணை விதிகள்

சென்னை: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகள் அமலுக்கு வந்து 3 ஆண்டுகள் கழித்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான துணைவிதிகளை வகுத்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த துணைவிதிகளின்படி,…

சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்! பொதுமக்கள் தவிப்பு

சென்னை: சென்னையில் தண்ணீர் வழங்கி வரும் தனியார் தண்ணீர் லாரிகள் இன்றுமுதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. சமீபகாலமாக அவ்வப்போது…

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகைக்காக ரூ.1093 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிய ஊழியர்கள் ஓய்வுபெற்றும், அவர்களுக்கு உரிய பணிக்கொடை உள்பட ஓய்வூதிய பலன்கள் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழக…

சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

சென்னை: சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…