Category: தமிழ் நாடு

சிறையில் பேரரறிவாளன் மீது கொடூர தாக்குதல்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மீது சிறையில் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதியான வட இந்தியாவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்புக் கம்பியால் பலமாக தாக்கினார். இதில்…

உட்லேண்ட்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல் ஏன்?: த.பெ.தி.க.வினர் விளக்கம்

சென்னை உட்லேண்ட்ஸ்  ஓட்டல் மீது பெட்ரோல் பாட்டிலை தாங்களே வீசியதாக,  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்  4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்கள், “”காவிரி நதிநீர் பிரச்சினையையொட்டி, கர்நாடகாவில் தமிழர்களின் வாகனங்களும், கடைகளும் தொடர்ச்சியாக கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு வருகிறது.…

கன்னடர்களுக்காக சித்தராமையா கடிதம்! தமிழர்களுக்காக ஜெ.?

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பேருந்துகள், லாரிகள் ஏராளமாக எரிக்கப்பட்டுள்ளன. இதன் எதிர்விளைவாக,தமிழகத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட சில வாகனங்களும், ஓரிரு கர்நாடக நிறுவனங்களும், கர்நாடக…

ரஜினி உள்ளிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் வீடுகளுக்கு  போலீஸ் பாதுகாப்பு

சென்னை: காவிரி பிரச்சனையை ஒட்டி கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன.  பேருந்து, லாரிகள் உட்பட பல வாகனங்கள் எரிக்கப்பட்டன.  தமிழர் நடத்தும் சில வணிக நிறுவனங்களும் தாக்குதலுக்கு  உள்ளாகின. இதையடுத்து தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.…

கன்னடர்களை அடிக்காதீர்கள்!: குரல் கொடுக்கும் தமிழர்கள்!

கர்நாடகாவில்  ஆனந்தபவன் ஓட்டல் தாக்கப்பட்டிருக்கிறது. தமிழக பதிவெண் கொண்ட லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.  தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட வெறியர்கள் சிலர் அடித்து உதைத்திருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்து, தமிழகத்தில் ஒரு சிலர், பதிலுக்கு கன்னடர்களை தாக்க முனைந்திருக்கிறார்கள். கர்நாடகா பதிவெண்…

காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தியும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த…

நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன், டாக்டர் சேதுராமன் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை: முன்னாள் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சென்னை மேயர் துரைசாமியின் மகன் வெற்றிவேல், பிரபல வைரவியாபாரி கீர்த்திலால் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் சேதுராமன் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்…

பக்ரித் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு கவர்னர், முதல்வர் தலைவர்கள் வாழ்த்து!

  சென்னை: பக்ரித் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிக கவர்னர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஆளுநர் வித்யாசகர்ராவ் தமிழக ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  ஈகைப்பொருநாளில் விட்டுக்கொடுத்தல், தியாகம், ஒற்றுமை மக்களிடையே வளரட்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். முதல்வர்…

'தங்கமகன்' மாரியப்பனின் தங்கமான சேவை 'படித்த பள்ளிக்கு 30லட்சம் நிதி!'

சேலம்: ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிவு செய்தார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்து கவுரவப்படுத்தி உள்ளார்.…

சென்னை: கன்னட ஓட்டல் மீது  பெட்ரோல் பாட்டில் வீச்சு

காவிரி விவகாரத்தில் பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை ஆர்.கே.,நகர் சாலையில், கர்நாடக மாநிலத்தவர் நடத்தி வரும்  நியூஉட்லண்ட்ஸ் ஹோட்டல் மீது இன்று அதிகாலை  4.30 மணி அளவில்  பெட்ரோல்…