Category: தமிழ் நாடு

நீரா ராடியா – கனிமொழி டேப் குறித்து பேச அனுமதி மறுத்தது ஏன்? : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை அமைச்சர் ஜெயக்குமார் “கருணாநிதியின் மகள் கனிமொழி, கார்பரேட் தரகர் நீரா ராடியாவுடன் பேசிய போன் உரையாடல் பற்றி சட்டசபையில் அனுமதி மறுத்தது ஏன்?” என்று கேள்வி…

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி!

நெல்லை, திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு…

எய்ம்ஸ் மருத்துவமனை: பொன்முடி கேள்விக்கு முதல்வர் பதில்!

சென்னை, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க வேண்டும் இல்லையேல் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பிரிவினரும், தஞ்சையில்தான் அமைக்க வேண்டும் அதிமுகவை சேர்ந்த மற்றொரு பிரிவினரும் சர்ச்சையில்…

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்!

சென்னை, தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள் வருமாறு, உத்திரமேரூர்…

பண பேர வீடியோ விவகாரம்: திமுக- காங்கிரஸ் வெளிநடப்பு!

சென்னை: எடப்பாடி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பண பேரம் நடத்தப்பட்டது குறித்த வீடியோ ஆங்கில தொலைக்காட்சி சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து…

கொசஸ்தலை ஆற்றில்  ஆந்திரா தடுப்பணை: பேச்சுவார்த்தை   ஒத்திவைப்பு

சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசு துவக்கி உள்ளது. மேலும், இதுகுறித்து, ஆந்திர அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள்…

சென்னை: வழக்கறிஞர் காரில் கத்தை கத்தையாக செல்லாத நோட்டு!

சென்னை, சென்னையில் ஐகோர்ட்டு வழக்கறிஞர் காரில் இருந்து கத்தை கத்தையாக செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.2 கோடி என தெரியவந்துள்ளது.…

தமிழகத்தின் ஊடகங்கள் – சாபங்கள்

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களது முகநூல் பதிவு: தமிழக மக்கள் அறியப்பட வேண்டிய தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் ஏராளம். அறிவிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல்…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய சிக்கல்

சென்னை: தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட விவகராத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மனித…

ஓபிஎஸ் – இபிஎஸ் இணையுமா? சட்டசபையில் அரசுக்கு ஆதரவாக ஒபிஎஸ்

சென்னை, சட்டமன்ற மானிய கோரிக்கை குறித்த விவாதத்தில் ஆட்சி செய்துவரும் எடப்பாடி அரசுக்க ஆதரவாக ஓபிஎஸ் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதன் காரணமாக…