சிறையில் பேரரறிவாளன் மீது கொடூர தாக்குதல்
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மீது சிறையில் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதியான வட இந்தியாவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்புக் கம்பியால் பலமாக தாக்கினார். இதில்…