Category: தமிழ் நாடு

சுபஸ்ரீ மறைவு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், அதிமுக பிரமுகரான ஜெயகோபாலுக்கு காவல்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை சாலையில் அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது குடும்ப…

தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீதான 2011ம் ஆண்டு தேர்தல் வழக்கு! உயர்நீதி மன்றம் ரத்து

மதுரை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்பட 4 பேர் மீதான தேர்தல் வழக்கை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு…

தமிழகத்தை மீண்டும் அச்சுருத்தும் டெங்கு காய்ச்சல்: இருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருக்கும் சம்பவமானது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை மாங்காட்டில் ஆர்.கே.புரம் என்ற குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர்…

அதிகரிக்கும் நீட் ஆள்மாறாட்டம் புகார்: கோவை பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் 2பேர் சிக்கினர்

கோவை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில் சென்னையைச் சேர்ந்த மாணவர் சேர்ந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மேலும் பல கல்லூரிகளில் இதுபோன்று…

ரூ .5,574 கோடி மதிப்பு: 5 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்! எடப்பாடி இன்று கையெழுத்து

சென்னை: தமிழகத்தில் தொழில்வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடை நடத்திய தமிழகஅரசு, அது தொடர்பாக ரூ .5,574 கோடி மதிப்பிலான 5 புதிய…

ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்புக்கு அவகாசம் ஓராண்டு மட்டுமே! தமிழகஅரசு

சென்னை: ஓட்டுனர் உரிமம் காலாவதியானால், அதை புதுப்பிக்கும் கால அவசகாம் ஏற்கனவே 5 ஆண்டுகள் இருந்த நிலையில், அதை ஓராண்டாக குறைத்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இரு…

இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி, நாங்குனேரியில் தலா 5நாட்கள் முகாமிடும் ஸ்டாலின்

சென்னை: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தலா 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில்…

நதிநீர் பிரச்சினை பிரச்சினை தீர்க்க தமிழகம் கேரளா சார்பில் 5பேர் கொண்ட குழு!

திருவனந்தபுரம்: தமிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்க்க இரு மாநிலங்கள் தரப்பிலும் 5 பேர் கொண்டு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

மூத்த எழுத்தாளர் கி.ராவின் மனைவி காலமானார்: புதுவையில் நாளை இறுதி அஞ்சலி

தமிழின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனின் மனைவி, உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவருக்கு நாளை புதுவையில் இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது. கரிசல் மண்ணின் பாடுகளையும்,…

நூல் வெளியீட்டுவிழா: தெலுங்கானா கவர்னர் தமிழிசை முதன்முறையாக சென்னை வருகிறார்…..

சென்னை: தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்றுள்ள முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், கவர்னர் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார். கவர்னராக…