சுபஸ்ரீ மறைவு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், அதிமுக பிரமுகரான ஜெயகோபாலுக்கு காவல்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை சாலையில் அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது குடும்ப…