திருச்சி லலிதா ஜூவல்லரி சுவரில் துளை போட்டு கொள்ளை: ரூ.50 கோடி நகைகள் மாயம்
திருச்சி: பிரபல ஜுவல்லரியான லலிதா ஜுவல்லரியின் திருச்சி கிளையில் நள்ளிரவு சுவரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,…
திருச்சி: பிரபல ஜுவல்லரியான லலிதா ஜுவல்லரியின் திருச்சி கிளையில் நள்ளிரவு சுவரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,…
கடலூர்: ரவுடிகள் பிரச்சினை மற்றும் இடைத்தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காவல்துறையினர் இடையே ஆலோசனை நடைபெற்றது. இரு மாநில காவல்துறையினரும் மாதாமாதம் இதுபோன்ற…
சென்னை: நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழ் மொழியுடன் ஒப்பிடும்போது, இந்தி மொழி கோமணம் (டயாப்பர்) அணியும் குழந்தையைப் போன்றது என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். லயோலா…
சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில், அவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்…
சென்னை: அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய…
சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து உள்ளது. இந்த மாதம் ரூ.13.50 அதிகரித்து உள்ளது. சவுதி அரேபியாவில்…
டில்லி: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை வேட்புமனுவில் போடப்பட்டது போலியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் எதிரொலியாக, அதிமுக…
மதுரை: பாண்டியன் எக்ஸ்பிரஸ் பொன்விழா ஆண்டு தொடங்கப்பட்டதையொட்டி, மதுரை ரெயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். மதுரை – சென்னை இடையே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 1969…
தூத்துக்குடி: மன்னார் வளைகுடாப் பகுதியில் 62 புதியவகை உயிர்களையும், 77 புதிய ஒட்டுப்பாறை பகுதிகளையும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்.…