Category: தமிழ் நாடு

நீட் ஆள் மாறாட்டம்: மாணவர்களிடம் பெறப்பட்ட கைரேகையை கோரும் மருத்துவ கல்வி இயக்ககம்

சென்னை: நீட் தேர்வின் போது மாணவர்களிடம் பெறப்பட்ட கைரேகையை தாருங்கள் என தேசிய தேர்வு முகமைக்கு மருத்துவ கல்வி இயக்ககம் கோரிக்கை வைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் காவல் மேலும் 15நாள் நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

நீட்  ஆள்மாறாட்ட முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின்

திருவாரூர்: நீட் ஆள்மாறாட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில்…

நெல்லை வீரத் தம்பதி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி: 2 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் கடையம் அருகே தம்பதியரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றது தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக நெல்லை எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.…

வேலூர் அமிர்தி வனவிலங்கு சரணாலயத்தில் இரவு சஃபாரி! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

வேலூர்: வேலூர் அருகே உள்ள அமிர்தி மிருகக்காட்சிசாலையில் இரவு சஃபாரி வனத்துறையால் அமைக்கப்பட்டும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். தமிழ்நாடு வனத்துறையினர் நடத்திய…

பணம் கொடுத்து வெற்றிபெறலாம் என்ற கனவில் தேர்தலை எதிர்கொள்கிறது அதிமுக! கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி: பணம் கொடுத்து வெற்றிபெறலாம் என்ற கனவில் இடைத்தேர்தலை அதிமுக எதிர்கொள்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினார். பணத்தை நம்பியே அவர்கள் தேர்தலை சந்திக்கின்றனர் என்றும்…

இந்திய சீன பிரதமர்கள் சந்திப்பு: பேனர் வைக்க அரசுக்கு மட்டும் உயர்நீதி மன்றம் அனுமதி!

சென்னை: இந்திய பிரதமர் மோடி சீன பிரதமர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், அவர்களை வரவேற்று பேனர் வைக்க தமிழகஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில்…

இன்று சவரனுக்கு ரூ. 488 உயர்வு: மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம்…..!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 488 ரூபாய் உயர்ந்து சவரன் 28,848 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் 29ஆயிரத்தை தாண்டும்…

ருசி தரும் அஜினோமோட்டோவை தடை செய்யவது குறித்து பரிசீலனை! தமிழக அமைச்சர் கருப்பண்ணன்

சென்னை: உணவுப் பொருட்களில் ருசிக்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்யக்கோரி கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக, அதை தடை செய்வது குறித்து, தமிழக அரசு…

ராதாபுரம் தேர்தல் வழக்கு: உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை அவசர மனு

டில்லி: ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் தபால் வாககுகளை எண்ண உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, அதிமுக…