Category: தமிழ் நாடு

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. திட்டம்! தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க மனு

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டு உள்ளதாக தி.மு.க, சார்பில் தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க சட்டத்துறை செயலாளர்…

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ‘செக்’ வைத்த உயர் நீதிமன்றம்! விசாரணை அதிகாரியை மாற்றி அதிரடி

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது. மேலும் விசாரணை அதிகாரியை மாற்றியும்…

நாங்குனேரியில் பணப்பட்டுவாடா: திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்பட 6 பேர் மீது வழக்கு

நாங்குநேரி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குனேரி தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர்…

நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக்கோரி வழக்கு! மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: நாங்குநேரி டைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வரம்…

பஞ்சமி நிலமா? முரசொலி அலுவலகத்தின் பட்டாவுடன் ஸ்டாலின் நிரூபிப்பு: ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவாரா?

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என குற்றச்சாட்டு கூறியிருந்த பாமக தலைவர் ராமதாசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளார். ராமதாஸ் அரசியலில் இருந்து…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா?

மேட்டூர்: கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக இந்த…

7 பேர் விடுதலையில் கவர்னருக்கு உடன்பாடில்லை! பரபரப்பு தகவல்கள்

சென்னை: ராஜீவ் வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உச்சநீதிமன்றம் அவர்கள் விடுதலை…

நாவடக்கத்துடன் பேசுங்கள்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று, மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கண்டனம் தெரிவித்து உள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் முதன்மையானவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.…

தமிழக முதல்வராக நாராயணசாமியை தேர்ந்தெடுத்தபோது தன் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஜான் குமார்: மு.க ஸ்டாலின் சர்ச்சை பேச்சு

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு உருவான பின்னர், தமிழக முதல்வராக நாராயணசாமி தேர்வான பின்னர், அவர் போட்டியிட தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர் ஜான்…