Category: தமிழ் நாடு

கந்தசஷ்டியையொட்டி திருச்செந்தூரில் யாகசாலை பூஜை: பக்தர்கள் அரோகரா கோஷம்!

திருச்செந்தூர்: முருக பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அறுபடை விடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று…

சுர்ஜித்தின் விரலை மானிட்டரில் பார்த்த அமைச்சர், எம்.பி: மீட்பு பணிகள் தொடர்கிறது

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சுர்ஜித்தின் விரல் நீண்ட நேரத்திற்கு பின் வெளியே தெரிந்ததை, அமைச்சர் விஜயபாஸ்கரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் மானிட்டர் மூலமாக பார்வையிட்டனர். திருச்சி…

ஆன்லைன் பட்டாசு விற்பனை தடை எதிரொலி: மறுபிரவேசம் எடுத்த சாலையோர கடைகள்

சென்னை: ஆன்லைன் பட்டாசு விற்பனை தடையால், சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் வியாபாரம் களைகட்டியது. தீபாவளியின் போது, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை கோரி, சென்னை…

சுர்ஜித் மீண்டும் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன்! ராகுல்காந்தி டிவிட்

டில்லி: சுர்ஜித் மீண்டும் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். திருச்சி அருகே உள்ள…

சுர்ஜித் மீட்பு பணி நிலவரம்: போர்வெல் மூலம் துளையிடுவதில் முன்னேற்றம்

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில், போர்வெல் மூலம் துளையிடுவதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை…

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்: முதல்வரிடம் பிரதமர் விசாரிப்பு

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்iதை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சுர்ஜித்…

சென்னையின் 2வது விமான நிலையம் அமைவது இங்குதான்: விறுவிறு ஆய்வு பணிகளை தொடங்கும் அதிகாரிகள்

சென்னை: சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க 2 இடங்களில் ஆய்வு நடத்த இந்திய விமான போக்குவரத்து துறை ஆணையம் முடிவு செய்திருக்கிறது. சென்னை விமான நிலையத்தில்…

பயனற்ற அனைத்து ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளையும் மூட வேண்டும் : ஆட்சியர் உத்தரவு

வேலூர் மணப்பாறை அருகே சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்ததை அடுத்து பயனற்ற அனைத்து ஆழ்த்ளைக் குழாய்க் கிணறுகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அருகில்…

69 மணி நேரத்தை தாண்டி தொடரும் மீட்பு பணி: பாறைகளில் துளையிடும் போர்வெல் இயந்திரம்

மணப்பாறை அருகே சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 69 மணி நேரத்தை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு…

இனி கேம்பஸ் இண்டர்வியூ எல்லாம் கிடையாது! ஆட்கள் தேர்வுக்கு புதிய அவதாரம் எடுக்கும் ஐடி நிறுவனங்கள்

சென்னை: இனி கேம்பஸ் இண்டர்வியூ எல்லாம் கிடையாது, ஆன்லைன் டெஸ்ட் தான் என்று பல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் களத்தில் குதித்து பணியாளர்களை தேர்வு செய்ய ஆரம்பித்திருக்கின்றன. பொதுவாக,…