Category: தமிழ் நாடு

சுஜித் மறைவுக்கு டிவிட்டரில் மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த சுஜித்துக்கு மு க ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள…

நல்லடக்கம் செய்யப்பட்ட சுர்ஜித்தின் உடல்: கதறி அழுத தாய் கலாமேரி

ஆழ்துளையில் விழுந்து 80 மணி நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை…

கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட்ட சுர்ஜித்தின் உடல்: இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தின் உடலில் பிரதே பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல் அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம்…

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் !

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் ! கந்தர் சஷ்டி விரதம் குறித்த சிறப்பு கட்டுரை வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம்…

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது: திருச்சி மாவட்ட ஆட்சியர்

காண்கிரீட் போட்டு இரு ஆழ்துளைகளும் மூடப்படும் என்றும், அழுகிய நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…

சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்: பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனான சுர்ஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டு, தற்போது மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் உயிரிழந்தார்: வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதுடைய சுர்ஜித் இறந்துவிட்டதாக வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை…

55 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட சுரங்கம்: ஆய்வு பணிக்காக உள்ளே இறங்கிய தீயணைப்பு படை வீரர்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது வரை 55 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டு, அடுத்தக்கட்ட துளையீட்டு பணிக்காக…

போராடும் மருத்துவர்களை சந்தித்த ஸ்டாலின்! கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவற்றை தீர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். மருத்துவப்பணியிடங்களை அதிகரிப்பு,…

மானிட்டரில் பார்த்தேன் – இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புகிறேன்: திருச்சி சிவா

மானிட்டரில் தான் குழந்தையை பார்த்ததாகவும், இன்று இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்…