நீட் தேர்வு முடிவு அடைப்படையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு! அரசு அறிவிப்பு
சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வு முடிவு அடைப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு…
சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வு முடிவு அடைப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு…
சென்னை: அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒதுக்க பொதுக்குழுவை கூட்ட திட்ட மிடுவதாக எடப்பாடி அணி மீது நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து…
சென்னை: இன்று வெளியான நீட் தேர்வு முடிவு தமிழக மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. நாடு முழுவதும் 11,38,890 மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். .…
சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று அ.தி.மு.க. ஆதரவு…
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் ‘கீழடி-ஆய்வு கருத்தரங்கம்’ நடைபெற்றது. இந்த கருத்தரங்கை நடத்திய சுப.வீரபாண்டியனை டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார் கமல். அதில், ‘தோழர் சுப.வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை…
சென்னை: மதுவால் மக்களைக் கெடுத்து வருவாய் ஈட்டுவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்றும் மது கொள்கையை தமிழக அரசு மாற்ற வேண்டும் என சென்னை…
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களில் ஒருவரான பேரறிவாள னுக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தொடர்பாக இன்று திமுக செயல்…
சென்னை, சிபிஎஸ்இ கல்வி வாரியம் இன்று அகில இந்திய மருத்துவ தேர்வுக்கான நுழைவு தேர்வு (NEET) முடிவுகளை வெளியிட்டது. இன்று வெளியான தேர்வு முடிவில் நாம் பயந்தபடியே,…
சேலம் : ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்து மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். அசோக் குமார் (51) என்பவர் ஏற்காடு…
சென்னை, தமிழகத்தில் கூகுள் நிறுவனத்தின் கிளை அமைக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார். தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…