Category: தமிழ் நாடு

3 வயது குழந்தை பலி! மாஞ்சா நூல் தயாரித்து விற்றால் குண்டர் சட்டம்! சென்னை காவல்துறை அதிரடி

சென்னை: சென்னையில் காற்றாடி விட மாஞ்சா நூல் பயன்படுத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி, காற்றாடி பறக்க…

கோவில் நிலங்களை பாதுகாக்க முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு ?: கே.டி ராகவன் கேள்வி

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை முறைப்படுத்தும் மாநில அரசின் திட்டத்தை தாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என தமிழக பாஜகவின் முக்கிய தலைவரான கே.டி ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதவி: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

சென்னை: தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையை…

சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர்…

அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு: முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: அரசு இடத்தை ஆக்கிரமித்து அனுமதி இல்லால் வீடு கட்டியது தொடர்பாக , சென்னை மாநகர முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது…

ஐப்பசி அன்னாபிஷேகம் – முகநூல் பதிவு

ஐப்பசி அன்னாபிஷேகம் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த வருடம் வரும் 12 ஆம் தேதி அன்று ஐப்பசி மாத பவுர்ணமி…

அராஜக ஆக்கிரமிப்பு! சென்னையில் 210 நீர்நிலைகளை காணவில்லை! மாநகராட்சி அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னை பெருநகர பகுதிகளில் 210க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எந்தெந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன என்ற விவரங்கள் வருவாய்துறையினரிடம்…

தமிழக காங்கிரஸ் கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம்! காங்கிரஸ் மேலிடம் முடிவு

டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர், செயல்தலைவர் என…

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு 1 கிலோ அரிசி: பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை பாட்டாளி மக்கள் கட்சியின், பசுமைத் தாயகம் சார்பில், 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும் என பாமக நிறுவனர்…

சிறை வளாகத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் சசிகலா! வைரலாகும் புகைப்படம்

பெங்களூரு: பெங்களூரு சிறை வளாகத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறைக்கைதிகளுக்கான உடை இல்லாமல் அவர்…