3 வயது குழந்தை பலி! மாஞ்சா நூல் தயாரித்து விற்றால் குண்டர் சட்டம்! சென்னை காவல்துறை அதிரடி
சென்னை: சென்னையில் காற்றாடி விட மாஞ்சா நூல் பயன்படுத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி, காற்றாடி பறக்க…