கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழகத்தில், கால்நடைகளுக்கா பிரத்யே சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…