Category: தமிழ் நாடு

தடம் புரண்ட ரெயில் : உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

மாரண்ட அள்ளி, தர்மபுரி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ஒரு ரெயில் தடம் புரண்ட நிலையில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சேலம் வழியே…

கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூத்துக்குடி மக்களவை தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில்…

சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசு பணி: திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி

சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசு பணி வழங்க பரிசீலிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.08க்கும், டீசல் ரூ. 69.60க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.08 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.60 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

போட்டி நிறுவனங்களை சமாளிக்க முடிவு! 6 மாதங்களில் 4ஜி சேவை! அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்என்எல்!

டெல்லி: அடுத்த 6 மாதங்களுக்குள் 4 ஜி சேவையை பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் தொடங்கும் என்று அதன் தலைவர் பிரவீன் குமார் புர்வார் தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு…

அமமுக புகழேந்தி ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைகிறார்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சேலம்: அமமுக புகழேந்தி, தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைகிறார். அமமுகவில் செய்தி தொடர்பாளரான புகழேந்திக்கும், பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே…

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை- காரணம் கற்றலில் அதிருப்தியா?

சென்னை: சென்னையில் தனது முதல் ஆண்டு இளங்கலை படிப்பைப் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது விடுதி அறையின் கூரையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு…

வன்னியர் சமுதாய வாழ்க்கைக்காக தமது வாழ்வை தியாகம் செய்தவர் ஏ.கே. நடராஜன்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வன்னியர் சமுதாயத்துக்காக தமது வாழ்வையே தியாகம் செய்த ஏ.கே. நடராஜன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

பெருகி வரும பயணிகளின் எண்ணிக்கை : ஞாயிறு அன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் அதிகரிப்பு

சென்னை பயணிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் சென்னை மெட்ரோ தனது ஞாயிற்றுக்கிழமை சேவை நேரங்களை அதிகரித்துள்ளது. சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.…

இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள்

சென்னை இன்று செனையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் வருடம் ஒரு முறை பொதுக்குழுக் கூட்டத்தையும் இரு…