Category: தமிழ் நாடு

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்ட அமைச்சர்: அதிமுக வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

வேலூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு அமைச்சர் கே.சி.வீரமணி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியில் முதலமைச்சர் சிறப்புக் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற…

காவல்துறைக்கு உபகரணம் வாங்கிய வழக்கை உடனடியாக விசாரித்திடுக: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை…

தமிழகத்தில் செயலிழந்த 9,940 ஆழ்துளைக் கிணறுகள் – ரீசார்ஜிங் கட்டமைப்புகளாக மாறுகின்றன!

திருச்சி: இரண்டு வயது சுஜித் வில்சன் செயலிழந்த போர்வெல்லுக்குள் விழுந்து இறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, மாவட்ட நிர்வாகங்களின் உதவியுடன் மாநில அரசு தமிழகம் முழுவதும் 9,940…

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையில் திடீர் திருப்பம்! பேராசிரியர்களின் துன்புறுத்தலே காரணம் என புதிய தகவல்

சென்னை: பேராசிரியர்கள் 3 பேரின் துன்புறுத்தலே தமது தற்கொலைக்கு காரணம் என்று ஐஐடி மாணவியின் செல்போன் ஆதாரம் பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை…

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 27ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து…

உள்ளாட்சி தேர்தல்: தென்மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல்ஆணையர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென் மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தூத்துக்குடி ஆட்சியர்…

தமிழக காவல் துறைக்கு நவீன சாதனங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு! லஞ்சஒழிப்புத்துறை சம்மன்

சென்னை: தமிழக காவல் துறைக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக லஞ்ச…

டெங்கு தடுப்பு பணியில் மெத்தனம்: 50தற்காலிக பணியாளர்களை அதிரடியாக நீக்கிய வேலூர் ஆட்சியர்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த வும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் தற்காலிக பணியாளர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டு…

சிதம்பர ரகசியம்…

சிதம்பர ரகசியம்… முகநூலில் ஆன்மீகமும் ஜோதிடமும் பக்கத்தில் சிதம்பர ரகசியம் குறித்த நெட்டிசன் பிரசாந்த் குமார் பதிவு பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக…