Category: தமிழ் நாடு

கார்த்திகை தீபம் : 2668 அடி உயர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது/

திருவண்ணாமலை இன்று மாலை 6 மணிக்குப் பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்னும் கோஷத்துடன் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படும்…

கேட்பாரற்று நின்ற வாகனத்தை விற்று சிசிடிவி அமைக்க காவல்துறைக்கு  நிதி அளித்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை நகரச் சாலைகளில் கேட்பாரற்று நின்ற வாகனங்களை ஏலத்தில் விற்ற மாநகராட்சி சிசிடிவி காமிரா அமைக்க காவல்துறைக்கு நிதி வழங்கி உள்ளது சென்னை மாநகர சாலை…

காரில் கடத்தப்பட்ட இரண்டாயிரம் மதுபாட்டில்கள்: துரத்திச் சென்று பறிமுதல் செய்த காவல்துறை

கும்பகோனம் அருகே காரில் கடத்தப்பட்ட இரண்டாயிரம் மதுபாட்டில்களை காவல்துறையினர் துரத்திச் சென்று பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள்…

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரை உண்டாகிறது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரைகள் உண்டாவதாகத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரைகளில் முன்பு இல்லாத அளவில் பனி போன்ற…

பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் ஓர் அறிவிப்பு..!

சென்னை: எந்தப் பிரிவு பொறியியல்(பிஇ) படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகளும், பி.எட்., படிப்பை நிறைவுசெய்துவிட்டு, டெட் தேர்வை எழுதி தேர்ச்சிபெற்று, பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை…

தமிழகத்தில் தொழில் தொடங்க 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார்! ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க, தொழில் பூங்காக்கள் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்க அரசு தயாராக இருக்கிறது என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்து…

உள்ளாட்சி தேர்தலில் பொதுச்சின்னம்: அமமுக நிர்வாகிகள் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் பொதுச்சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி,…

சென்னையில் 50 பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி அறிமுகம்! போக்குவரத்துத்துறை அசத்தல்

சென்னை: தலைநகர் சென்னையில் இயக்கப்பட்டு வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், முதல் கட்டமாக 50 பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2016ம்…

சுயமரியாதை இல்லாத கட்சி அதிமுக! கே.எஸ்.அழகிரி காட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாநகர், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய தமிழ்நாடு…

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது : ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தனத ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ஊரக…