Category: தமிழ் நாடு

ஜியோ டவருக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் இளைஞர்கள் போர்க்கொடி

ஈரோடு: புற்றுநோயை ஏற்படுத்தும் தொலைத்தொடர்பு கோபுரத்தை அப்புறப்படுத்தக்கோரி ஈரோட்டில் இளைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுகுறித்து, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளனர். நாட்டில் தற்போது…

இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : காவல் ஆணையரிடம் மனு

சென்னை கிறித்துவ மதத்தையும் ஏசு நாதர் பற்றியும் அவதூறாக பேசிய இளையராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளார். பிரபல…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா?

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் காலக்கெடு அடுத்த மாதம் (ஜூன்) 24ந்தேதி உடன்…

சென்னை போராட்டத்தில் கலந்துகொண்ட பார்வையற்ற அரசு பள்ளி ஆசிரியர் திடீர் மரணம்… பரபரப்பு

சென்னை: இன்று சென்னையில் நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பின் போராட்டத்தில் கலந்துகொண்ட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற அரசு பள்ளி ஆசிரியர் திடீரென மரணம் அடைந்தார்.…

புதுச்சேரியில் இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டதால், போலீசார் துப்பாகி சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். புதுச்சேரி…

பாலாறு பிரச்சினை: ஆந்திரா பிடிவாதம்… பேச்சு வார்த்தை தோல்வி

டில்லி: பாலாறு பிரச்சினை காரணமாக நேற்று டில்லி நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ளது. பாலாற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என…

அக்னி நட்சத்திரம்: மதுரை, திருச்சி கரூர் பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

சென்னை: மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன்…

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக சேர வரைமுறை கிடையாது: ஸ்ரீபிரியா

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 21ந்தேதி மதுரை ஒத்தக்கடையில் தனது அரசியல் பிரகடன பொதுக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தனத கட்சியின் பெயரை கமல்ஹாசன்…

தமிழ்மொழியில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? சிபிஎஸ்இ தகவல்

சென்னை: கடந்த 6ந்தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தமிழத்தில் இருந்து நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில்…

சென்னை வாலாஜா சாலையில் அரசு ஊழியர்கள் திடீர் மறியல்….. 1000க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும் என்பது உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு…