Category: தமிழ் நாடு

தமிழகத்தில் இதுவரை 15.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 15.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று…

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று தொடங்குகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று தொடங்குகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி…

ஆளுநராக ரவி நியமனம் செய்யப்பட்டதன்  உள்நோக்கம் என்ன?  கே.எஸ்.  அழகிரி 

சென்னை: தமிழக ஆளுநராக ரவி நியமனம் செய்ததின் நோக்கம் என்ன? என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்…

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில்,…

மாபெரும் தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு

சென்னை: மாபெரும் தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20…

அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் –  மக்கள் நீதி மய்யம்

சென்னை: அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,862…

பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதிச் சுடரை ஏற்றி வைத்து மகாகவி பாரதியாரின் நினைவு நாள்…

தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்… பொதுமக்கள் ஆர்வம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி…

 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் – அமைச்சர் 

சென்னை: தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில்…

தமிழகம் : நீட் தேர்வுக்கு அஞ்சி ஒரு மாணவன் தற்கொலை

சேலம் இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…