Category: தமிழ் நாடு

மத்திய அரசு மக்கள் விரோத சட்டங்களை கை விட வேண்டும் : முஸ்லீம் லீக் வலியுறுத்தல்

திருச்சி மத்திய அரசு மக்கள் விரோத சட்ட்ங்களை கை விட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவ்ர் தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் மத்திய…

காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம் நடத்தலாம்! தமிழகஅரசு பச்சைக்கொடி

சென்னை: அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று, ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள 9 மாவட்டங்களைத்தவிர மற்ற மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் நடத்தலாம் என தமிழகஅரசு…

கொரோனா பரிசோதனையை அதிகரியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…

மத்தியஅரசு செஸ் வரியை கைவிட்டால் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வரத் தயார்! பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

சென்னை: மத்தியஅரசு செஸ் வரியை கைவிட்டால் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற…

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. பதவியை பிடிக்க பாஜக என்.ஆர்.காங்கிரஸ் இடையே மீண்டும் குடுமிப்பிடி சண்டை…

புதுச்சேரி: மாநில ராஜ்யசபா எம்.பி. பதவியை பிடிக்க பாஜக என்.ஆர்.காங்கிரஸ் இடையே மீண்டும் குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிமுகவும் தனது பங்குக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவை…

சென்னையின் தினசரி குடிநீர் வினியோகம் 975 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு! தமிழ்நாடு குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை மாநகரின் தினசரி குடிநீர் வினியோகம் 975 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை,…

கல்லூரியில் படிக்கும்போதே பென்ஸ் கார் பயன்படுத்தியவானாக்கும்…..! முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அலம்பல்….

சென்னை: கல்லூரியில் படிக்கும்பொழுதே பென்ஸ் கார் பயன்படுத்தினேன் என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர்மீது ஊழல்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! உச்சநீதிமன்றம் இடைக்கால தடை….

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது, ஆனால் விசாரணை தொடரலாம்…

7.5% உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்! சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வர் அறிவிப்பு

சென்னை:. 7.5% உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என, இன்று மாணவர்களுக்கான சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.…

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? உச்சநீதி மன்றம் காட்டம்

சென்னை: பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் காட்டமாக…