ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம்
சென்னை அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பல பகுதிகளில் தொடர் மழை…
சென்னை அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பல பகுதிகளில் தொடர் மழை…
கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணி புரிந்த தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மீண்டும் மறு விசாரணை செய்யப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்…
சென்னை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…
சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – இரண்டாம் பகுதி நேற்று சமயபுரம் கோவில் குறித்த 50 அறிய தகவல்களில் முதல் 15 தகவல்களைக் கண்டோம். இன்று…
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் தொகுதியில் வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதலமைச்சரும் தமது தந்தையுமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
பொள்ளாச்சி கடும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குரங்கு அருவியில் (மங்கி ஃபால்ஸ்) இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில்…
சென்னை நாளை பராமரிப்பு பணிகள் காரணமாகச் சென்னையில் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. நாளை தமிழக மின் வாரியம் சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு…
தஞ்சாவூர்: தஞ்சையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது. ஆனால், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடம்…
சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாடு முபவதும் கடந்த 2017…
சென்னை: நீதிபதி தலைமையில் பறக்கும்படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…