Category: தமிழ் நாடு

தமிழகத்தில் இன்று 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,53,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,057 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கவிதாயினி பாஸ்போர்ட் முடக்கம் :  விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை கவிதாயினி லீனா மணிமேகலை பாஸ்போர்ட் முடக்கம் குறித்து மண்டல அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. பிரபல கவிதாயினி லீனா மணிமேகலை தமிழ் இலக்கிய உலகிலும்…

திமுகவின் 4 மாத சாதனைகளால் உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி : அமைச்சர் உறுதி

வாணியம்பாடி ஆட்சி அமைத்து 4 மாதங்களில் செய்துள்ள சாதனைகளால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100% வெற்றி பெறும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார். முந்தைய ஆட்சியில்…

அறநிலையத்துறை நிலத்தில் கட்டுப்பட்டுள்ள குயின்ஸ் லேண்ட்  : அமைச்சர் சேகர்பாபு 

சென்னை சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார் . சென்னை…

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

லயோலா கல்லூரி கோவில்  நிலத்தில் கட்டப்படவில்லை! அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.

சென்னை: லயோலா கல்லூரி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அது கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை என அறநிலையத்துறை…

அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்!

சென்னை: அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் நாளை முதல் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னையின் குடிநீர்…

9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, மானிய கோரிக்கைகள்…

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி…

சென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர், கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…