Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி : திண்டுக்கல் லியோனி உரை

திருக்கழுக்குன்றம் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி எனத் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்…

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் : பதட்டமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை நடைபெற உள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது பிரிக்கப்பட்ட 9…

முதல்வர் ஸ்டாலினுக்குப் புகழாரம் சூட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்

மதுரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரவுடிகளை ஒடுக்குவது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவரை புகழ்ந்துள்ளார். தமிழகத்தில் தற்போது ரவுடிகளின் இல்லத்தில்…

காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தளையொட்டி  34 இடங்களில் வாகன சோதனை

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி 34 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.…

ஆதார் இருந்தால் மட்டுமே அரிவாள் வாங்க முடியும் : அதிரடி காட்டும் காவல்துறை

மதுரை மதுரை மாவட்டத்தில் இனி அரிவாள் மற்றும் கத்திகள் வாங்க ஆதார் எண் அவசியம் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல வன்முறைச் சம்பவங்கள்…

திமுக – காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி : கே எஸ் அழகிரி

வேலூர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி அடையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி…

தமிழக அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக்கியதற்குத் தடை இல்லை : உயர்நீதிமன்றம்

சென்னை தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய ஆணைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு…

உரிமை கோராமல் காவல்நிலையங்களில் கிடந்த வாகனங்கள் ஏலம் மூலம் அரசுக்கு ரூ.2.60 கோடி வருவாய்! காவல்துறை தகவல்…

சென்னை: உரிமை கோராமல் காவல்நிலையங்களில் கிடந்த வாகனங்கள் ஏலம் மூலம் அரசுக்கு ரூ.2.60 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை…

தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டில் 34 பேர் மரணம்! பேரிடர் மீட்புத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1ம் தேதி தொடங்கியது. இதன்…

அக்டோபர் 1ந்தேதி பள்ளிகள் திறப்பு: மாவட்ட முதன்மைச் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை…