நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் மழையில் நனைத்த 5,000 நெல் மூட்டைகள்! விவசாயிகள் கோபம்…
கோபி: அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் சுமார் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ஊறியது. இதனால், விவசாயிகள் அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.…