Category: தமிழ் நாடு

நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் மழையில் நனைத்த 5,000 நெல் மூட்டைகள்! விவசாயிகள் கோபம்…

கோபி: அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் சுமார் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ஊறியது. இதனால், விவசாயிகள் அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.…

பிளே ஆப் சுற்றுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஆம் முறையாக முன்னேறியது

சார்ஜா நேற்று ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பகுதி…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

குன்னூர்: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு இன்று மீண்டும் உதகை மாவட்ட…

ஜெயலலிதா மரண வழக்கில் அப்போலோவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு…

டெல்லி: ஜெயலலிதா மரண வழக்கில் அப்போலோவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மீண்டும் அவகாசம் கோரக் கூடாது என எச்சரித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம…

மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் அளித்துள்ளார். கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்…

வார ராசிபலன்: 1.10.2021  முதல்  7.10.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் யோகமான வாரம். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீங்க. தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். நவீனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க.…

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நாமக்கல்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நாமக்கல் தமிழ்நாட்டில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும். அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். கோயில்…

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை 

சென்னை: அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் காட்டப்படாத…

லஞ்ச ஒழிப்பு சோதனை : நாகர்கோவில் போக்குவரத்து அலுவலகத்தில் சிக்கிய ரூ.1.19 லட்சம்

நாகர்கோவில் இன்று மாலை நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1,18,950 ரொக்கம் சிக்கி உள்ளது. கன்யாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக காவல்துறையினர்…

சாலையில் கொட்டப்பட்ட காலாவதியான கிரீன் டீ :  அறியாமையால் எடுத்துச் சென்ற மக்கள்

சென்னை சென்னை புறநகர் வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் கொட்டப்பட்டிருந்த காலாவதியான கிரீன் டீயை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். சென்னை புறநகரில் உள்ள வண்டலூர் – மீஞ்சூர்…