தமிழக அரசு கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.1132 கோடி ஒதுக்கீடு
சென்னை தமிழக அரசு கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூ.1132 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு கோவை மாவட்டத்தைப் புறக்கணித்து வருவதாக…
சென்னை தமிழக அரசு கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூ.1132 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு கோவை மாவட்டத்தைப் புறக்கணித்து வருவதாக…
சென்னை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிலத்தில் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தில் பல கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.…
திருச்சி பாஜக இந்தியாவிலிருந்து முழுமையாக அகற்றப்படும் எனக் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதி மணி கூறி உள்ளார். நேற்று உத்தரப்பிரதேசத்தில் கார் மோதியும் வன்முறையிலும்…
மதுரை: பிரபலமான குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் கடற்கரையில் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குலசேகரன்பட்டினம்…
சென்னை வள்ளலார் ராமலிங்க அடிகளுக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த 1823 ஆம் வருடம் பிறந்த ராமலிங்க அடிகளார்…
டெல்லி: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு கணக்கை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம், தேசிய கட்சியான பாஜகவின் செலவு கணக்கை மட்டும்…
சென்னை: குஜராத்துக்கு 350 சதவீதம் அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி,…
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து காஞ்சிபுரம்,…
சென்னை: வடகிழக்கு பருவமழையில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்…
சென்னை: உ.பி.யில் விவசாயிகளை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து,உ.பி. மாநலி பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில்,…