Category: தமிழ் நாடு

நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள்…..

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம். சோழர் காலத்தில்…

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏழாம் நாளாக உயர்வு

சென்னை தொடர்ந்து ஏழாம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழக முதல்வர் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 குறித்து அறிவிப்பார் : அமைச்சர் தகவல்

சென்னை தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து அறிவிப்பார் என தமிழக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். நேற்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை…

கனமழையால் பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி  நீர் வெளியேற்றம் : வெள்ள எச்சரிக்கை

திருவள்ளூர் கனமழையால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி…

1972 ஆம் ஆண்டு இன்றுதான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

1972 ஆம் ஆண்டு இன்றுதான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தகவல் அறிந்ததும், “கேட்பதற்கே சந்தோசமாக இருக்கிறது. காய்ச்சுங்கடா பாயாசத்தை” என்று சொன்னவர் அவர். அன்று முதல் அவருடைய…

அக்டோபர் 13 வரை தமிழகத்தில் தொடர் கனமழை பெய்யும்

சென்னை அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடர் கனமழை பெய்யும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல பகுதிகளில்…

மூன்றாக பிரிக்கப்பட்ட ஆணையர் அலுவலகங்களுக்கான  காவல்நிலையங்கள் பிரிப்பு

சென்னை சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்றாகப் பிரிக்கப்பட்ட காவல்துறை ஆணையர் அலுவலகங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநகர காவல்துறையில் ஒரு ஆணையர், 4 கூடுதல் ஆணையர்கள்,…

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதன்பின்…

 மெகா தடுப்பூசி முகாம்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி 10.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.…

அரசைப் பாராட்டி எழுதச் சொல்லவில்லை. விமர்சனம் வையுங்கள், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: அரசைப் பாராட்டி எழுதச் சொல்லவில்லை. விமர்சனம் வையுங்கள், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் கிண்டியில் நடந்த டைம்ஸ் ஆப்…