Category: தமிழ் நாடு

கன்னியாகுமரியில் கனமழை : 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் பலி

நாகர்கோவில் கடந்த மூன்று நாட்களாகக் கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் உயிர் இழந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 15 நாட்களாகத் தொடர்ந்து…

ஒரே ஆண்டில் சென்னை ஐஐடி வளாகத்தில் 56 நாய்கள் மரணம் : அமைச்சர் தகவல்

சென்னை சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஓராண்டில் 56 நாய்கள் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஐ ஐ டி வளாகத்தில்…

உண்மையான தொண்டர்கள் அடுத்தவர்களைப் புண்படுத்த வேண்டாம் -சசிகலா 

சென்னை: உண்மையான தொண்டர்கள் அடுத்தவர்களைப் புண்படுத்த வேண்டாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்த…

கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? – ஜெயக்குமார் கேள்வி 

சென்னை: கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில்…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு…

எம்.ஜி.ஆர் இல்லத்தில் ச‌சிகலா

சென்னை: சென்னை, ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு ச‌சிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன்…

சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு 

சென்னை: சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அங்குள்ள தீயணைப்புத்துறை அவ்வகத்தை ஆய்வு செய்தார். திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மற்றும்…

10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

சென்னை: 10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி மத்தியச் சிறையில் ஆய்வு…

வடகிழக்கு பருவமழை – முதல்வர் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், அனைத்து…

குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக்கொள்கை – தமிழிலும் வெளியீடு

சென்னை: குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக்கொள்கை’ தமிழிலும் வெளியிடப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுகுடியமர்வு வரைவுக் கொள்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது…