Category: தமிழ் நாடு

மக்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனை படைக்கிறது – பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனைகள் படைத்து வருவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு…

 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரம் – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் பொதுமக்களின் கூட்டம்…

இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்று சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு காரணமாக ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. தென்னக ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் இன்று…

இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளன. இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய தலைவர் நியமனம்

சென்னை தமிழக கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய தலைவராக உதயன் ஐ எஃப் எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் பதவி வகித்து வந்தார்.…

அருள்மிகு அப்பால ரங்கநாதர் சுவாமி திருக்கோவில்.

அருள்மிகு அப்பால ரங்கநாதர் சுவாமி திருக்கோவில். நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது தஞ்சாவூர் மாவட்டம், கோவிலடியில் உள்ள…

வரும் 27ல் கோயம்பேடு உயர்மட்ட மேம்பாலம் திறப்பு  

சென்னை: வரும் கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் வரும் 27ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு 100 அடிச்…

தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது – நெல்லை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

திருநெல்வேலி: தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒலிபரப்பக் கூடாது என்று பேருந்து உரிமையாளர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நெல்லை…

போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவினில் பெற்று கொள்ள முதலமைச்சர் உத்தரவு 

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி…