Category: தமிழ் நாடு

பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மோடி அரசுக்கு கடிவாளமாக அமைந்துள்ளது! கே.எஸ்.அழகிரி

சென்னை: பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மோடி அரசுக்கு கடிவாளமாக அமைந்துள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். மேலும், மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின்…

பக்கவாதம் பாதிப்பு நோயாளியின் உயிரை 4½ மணி நேரத்தில் காப்பாற்றலாம்! கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோயம்புத்தூர்: பக்கவாதம் பாதிக்கப்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை விரைவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயத்தில்…

103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு…

சென்னை: தமிழகத்தில் 102 கோடியே 94இலட்சத்து 60 ஆயிரம் (ரூ.103 கோடி) ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.…

மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால் ரூ. 2 லட்சம் வரை அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால் கடும் நடவடிக்கை எனப்படும் என்றும், ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னைவாசிகளுக்கு சென்னை மாநகராட்சி…

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ஆர்எஸ்எஸ்-ன் திட்டம் என்றும்,ஷாகாக்கள் நடத்தும்…

ஐஐடி தேர்வில் வென்ற மாணவன் அருண்குமார் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: ஐஐடி தேர்வில் வென்ற மாணவன் அருண்குமார் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டின் அரசு பள்ளியில் படித்து…

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழகத்தில் மீண்டும் மேல்சபை! அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழகத்தில் மீண்டும் மேல்சபை கொண்டு வருவதற்கான நடவடிக்கைளில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த சட்டசபை…

கோயில் நகைகளை உருக்க இடைக்காலத் தடை! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்த கோவில்களில், அறங்காவலர்கள் நியமிக்கப்படாத வரை, கோயில் நகைகளை உருக்க தடை விதிப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…

தமிழக ரேசன் கடைகளுக்கு நவம்பர் 6ந்தேதி பொதுவிடுமுறை!

சென்னை: தமிழக ரேசன் கடைகளுக்கு நவம்பர் 6ந்தேதி பொதுவிடுமுறை விடப்படுவதாக தமிழக நுகர்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தீபாவளியையொட்டி, மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகள்…

தியேட்டர்கள், மால்கள் 100% அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சூரசம்ஹார விழாவில் பங்கேற்க தடை! பொதுமக்கள் அதிருப்தி…

சென்னை: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் போது நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே கடுமையான…