Category: தமிழ் நாடு

ராமகோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து…

ராம கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி தலைவர் ராம கோபாலனுக்கு மூச்சுத் திணறல்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி

சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முதல் முன்பதிவு துவக்கம்

சென்னை: தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு…

பாஜக அரசின் கூண்டுக்கிளியாக மாறிய சிபிஐ : மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம் வருடம்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : கமலஹாசன் டிவீட்

சென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம் வருடம்…

வடகிழக்கு பருவமழை இடர்ப்பாடுகளின்போது தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளைக்கு 100 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு! தமிழகஅரசு

சென்னை: வடகிழக்கு பருவமழை இடர்ப்பாடுகளின்போது தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளைக்கு 100 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர்…

வேலையின்றி வாடும் உழவர்களுக்காக ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும்! பாமக வேண்டுகோள்…

சென்னை: வேலையின்றி வாடும் உழவர்களுக்காக ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். . ஊரக வேலை நாட்களை அதிகரிக்கரித்தால்…

கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்காக ரூ.129 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்காக ரூ.129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். முதல்கட்ட பணியாளர்களான…

நாட்டிலேயே முதன்முறையாக, தனியார் பங்களிப்புடன் சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: முதல்வர் துவக்கிவைத்தார்

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக, தனியார் பங்களிப்புடன் சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை,…