சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு தமிழக அரசு பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும்…
சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு தமிழக அரசு பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும்…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கினார். சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகப்…
சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்துவருகிறது. இன்று ஒரே நாளில் 20.7 செ.மீ.…
சென்னை: முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…
சென்னை: அந்தமானுக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 9-ந்தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி,…
சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை – அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,…
சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில்…