Category: தமிழ் நாடு

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: அணைக்கு வரும் உபரி நீர் அபபடியே வெளியேற்றம்..

சேலம்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.…

மழை நின்றதால் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தப்பட்டது…!

சென்னை: தலைநகர் சென்னையில் மழை நின்றதால் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தப்பட்டது. இலவச உணவை நோக்கி அம்மா உணவகம் சென்றவர்கள் ஏமாற்ற மடைந்தனர்.…

டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து நாளை விசிட் செய்யப்போகும் ஓபிஎஸ் இபிஎஸ்…

சென்னை: வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அதிமுக சார்பில், நாளை முன்னாள் முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வு செய்யப்போகிறார்கள்.…

கனமழை காரணமாக ராட்சத பாறை உருண்டு விழுந்து தாய், மகள் பலி! வேலூரில் சோகம்..

வேலூர்: தொடர் மழையின் காரணமாக காகிதபட்டறை பகுதியில் அருகே உள்ள மலையில் இருந்து பாறை உருண்டு விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

ஆன்லைனில் தேர்வு கிடையாது, எழுத்து தேர்வாகவே நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எழுத்துத்தேர்வாகவே நடைபெறும், ஆன்லைன் தேர்வு கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் உறுதி செய்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்கலைக்கழக…

திமுக ஆட்சிக்கு வந்த 6மாதத்தில் சென்னையில் 720 கி.மீ. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டன! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மழை வெள்ளைத்தில் மிதந்த சென்னையில் திமுக பொறுப்பேற்ற 6 மாதங்களில் சென்னையில் மட்டும் 720 கி.மீ. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டன என்றும், பெட்ரோ ரெயில் பணி…

பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நமது அரசின் தலையாய கடமை! மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நமது அரசின் தலையாய கடமை; மழையிலும் வெயிலிலும் மக்களுக்கு குடையாக திமுக அரசு திகழும் என்று உறுதி…

இன்று முதல் 6 நாட்களுக்கு இரவு 6 மணி நேரம் ரயில் டிக்கட் முன்பதிவு ரத்து

சென்னை நவம்பர் 14 முதல் 20 வரை இரவு நேர டிக்கட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் ரயில் சேவைகள் முழுவதுமாக…

‘முதலமைச்சரின் முகவரி’- புதிய துறை உருவாக்கம்

சென்னை: முதலமைச்சரின் முகவரி என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்பொழுது…

கன்னியாகுமரியில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி,…