Category: தமிழ் நாடு

தமிழகத்தில் முதன்முறையாக ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற ஈரோடு அரசு பள்ளிச் சத்துணவு கூடம்

சென்னை: தமிழகத்திலேயே சத்துணவுக் கூடத்திற்கு ISO தரச்சான்று பெற்றுள்ள முதல் அரசுப் பள்ளியாக ஈரோடு அரசு பெண்கள் பள்ளி பெற்றுள்ளது. இதற்காக அந்த பள்ளியின் தலைமை யாசிரியர்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2021: அதிமுகவில் 26ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021 நடைபெற உள்ளதையொட்டி, அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு 26ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என ஒபிஎஸ், இபிஎஸ்…

அடுத்த 12 மணி காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 3 மணி நேரத்தில் 12மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்றி அடுத்த 12 மணி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என தெரிவித்துள்ள வானிலை மையம், அடுத்த 3 மணி நேரத்தில் 12மாவட்டங்களில்…

தற்கொலை செய்த கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை!

திருச்சி: தற்கொலை செய்த கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரை சேர்ந்த தனியார் பள்ளி…

தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள இடங்களை பத்திர பதிவு செய்ய தடை… தமிழக அரசு அதிரடி

சேலையூர், சிட்லபாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளால் ஏற்படும் வெள்ள சேதத்தை தவிர்க்க அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி அறப்போர் இயக்கம்…

எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்- மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள்

சென்னை: கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த…

வீர மரணம் அடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி 

சென்னை: திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட…

பள்ளிகளில் பாதுகாப்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் பாதுகாப்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது; அதற்காக சிசிடிவி காமிராக்கள் அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என…

வேதா இல்லம் குறித்து மேல் நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார். மறைந்த…

பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கத்தோலிக்க பேராயர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு! ரோம் நகருக்கு அழைப்பு…

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவராக உள்ள காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கத்தோலிக்க பேராயர்கள் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது,…