Category: தமிழ் நாடு

பாலம் இல்லாததால் வெள்ள நீர் வடியும் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம்

விருதுநகர்: விருதுநகரில் பாலம் இல்லாததால் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், ஆற்றின் மீது பாலம் இல்லாததால், டிசம்பர் 1-ம்…

ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில்  கட்டாய பரிசோதனை:  மா.சுப்பிரமணியன் 

சென்னை: ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தியில்,…

நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுக உட்கட்சி தேர்தல் : அதிகார பூர்வ அறிவிப்பு

சென்னை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்து 8 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என…

மு க அழகிரி மகன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை மு க அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான கிரானைட் முறைகேடு வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள்…

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

சென்னை தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் பணி புரிந்து…

டிசம்பர் 6 ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! விஜயகாந்த்

சென்னை: டிசம்பர் 6 ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல்…

மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா…? உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா…? என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. போதைபொருளாள கஞ்சா பயிரிடவும்,…