அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை
சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை…
சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை…
சென்னை: சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேசியவாதி…
சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப்…
பிரபல பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பிரபல பாடகி சுசித்ரா மற்றும் யாரடி நீ மோகினி…
மதுராந்தகம் இருளர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை மிரட்டல் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுராந்தகம் அருகே உள்ள காவத்தூர் சிற்றூரைச் சேர்ந்த முருகன் மற்றும்…
கோயம்புத்தூர் கனமழையால் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை…
சென்னை வரும் 16 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
விளம்பர வெளிச்சத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் மோடி அரசு **** மோடி அரசு ‘விளம்பர வெளிச்சத்தில்’ தான் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது உலகறிந்த செய்தி! ஆனால்,…
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நடிகர் ரஜினிகாந்த், நீண்ட ஆயுளுடன்,…
ஜெய்ப்பூர்: நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல! என்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நியாவில்,…