சென்னையில் கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி
சென்னை நள்ளிரவில் சென்னையில் கடல் உள்வாங்கியதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். சென்னை நகரில் நேற்று நள்ளிரவு மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் திடீரென உள்வாங்கி…
சென்னை நள்ளிரவில் சென்னையில் கடல் உள்வாங்கியதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். சென்னை நகரில் நேற்று நள்ளிரவு மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் திடீரென உள்வாங்கி…
சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி…
சென்னை: சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவுக்கு பொதுமக்கள் சென்று பார்வையிட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு…
மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதிக்கு இனி நீதிமன்றம் முன்பு போராட மாட்டேன் என உறுதி அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தனியார் கல்லூரி தாளாளர் ஜோதி…
சேலம் சேலம் சின்னப்பம்பட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் மைதானம் அமைத்துள்ளார். ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரரான நடராஜன் சேலம் மாவட்டத்தில் உள்ள…
சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.18 கோடி பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அறிவித்துள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்…
சென்னை இனி மு க ஸ்டாலினால் சுட்டிக் காட்டப்படுபவரே பிரதமர் ஆவார் என திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம் பி கோவை நாகராஜன் கூறி உள்ளார்.…
பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி 8 மாத குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததில் நாய்களிடமிருந்து தப்பி ஓடி மரக்கிளையில் ஏறி…
சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்நதுள்ள ராணி மேரி கல்லூரியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்…
சென்னை: தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு தொடர்பான…