Category: தமிழ் நாடு

ஒப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது – தமிழக அரசு

சென்னை: ஒப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது என்று தமிழக அரசு அரசாணை வெயிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள்…

“மாற்றுத்திறனாளி வீராங்கனைகளைச் சமமாக நடத்த வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி…

முதல்வர் காப்பீடு திட்ட வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு

சென்னை தமிழக அரசு முதல்வர் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன…

முதல்வரின் காப்பீடு திட்ட வருமான வரம்பு உயர்வு

சென்னை: முதல்வரின் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்…

திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக உள்ளது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி உள்ளார். வரும் 25 ஆம் தேதி உலகெங்கும்…

நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றம் :  மாணிக்கம் தாகுர்

டில்லி நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றப்படுவதாக காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகுர் விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.…

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,678 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 16678 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்…

சட்டப்பேரவை அனுப்பும் மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர் தாமதம் : திமுக எம்பி குற்றச்சாட்டு

டில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும், மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்கத் தாமதம் செய்வது குறித்து மாநிலங்களவையில் தி மு க எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.…

எனது படத்தில் பணி  புரிந்தால் வாய்ப்பு மறுப்பு : பா ரஞ்சித் பேச்சு

எனது படத்தில் பணி புரிந்தால் வாய்ப்பு மறுப்பு : பா ரஞ்சித் பேச்சு பா ரஞ்சித் இயக்குநராக அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானார். இதில் தினேஷ் மற்றும்…

இலங்கை கடற்படை கைது செய்த 43 தமிழக மீனவர்களை மீட்க உடனே இலங்கையுடன் பேசுங்கள்! கே.எஸ்.அழகிரி

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ்…