Category: தமிழ் நாடு

திருப்பாவை –ஏழாம் பாடல்

திருப்பாவை –ஏழாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர்…

எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று முதல் சிறப்புக் கண்காட்சி 

சென்னை: எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி இன்று துவங்க உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ‘இந்திய விடுதலைப் போராட்டம்’ என்ற பெயரில் சுதந்திரப்…

கோயில் பயிற்சிப் பள்ளியில் பயில்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை –  அமைச்சர் சேகர் பாபு

சென்னை: கோயில் பயிற்சிப் பள்ளியில் பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஊக்கத்தொகை, இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

சாட்டை துரைமுருகன் பேசியதை படிக்க அருவெறுப்பாக உள்ளது.. உயர்நீதிமன்றம் விளாசல்

சென்னை: சாட்டை துரைமுருகனின் பெயிலை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பு தொடுத்துள்ள மனுவில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டை துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

பாரதியார் மற்றும் செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவ அரசு அனுமதி

கடையம் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் அவர் மனைவி செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவத் தமிழக அரசு அனுமதி அளிதுள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த…

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்..!

சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். பாராளுமன்றத்தில் இன்று திமுக…

பண்டிகையை முன்னிட்டு அடுத்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்! எலும்புதானம் நிகழ்ச்சியில் அமைச்சர் அறிவிப்பு!

மதுரை: தென்தமிழகத்தில் முதன்முறையாக எலும்பு வங்கியை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு அடுத்த 2 வாரம் மட்டும் கொடுரோனா தடுப்பூசி முகாம்களை, ஞாயிற்றுக்கிழமைக்கு…

செத்து பிழைக்கும் தமிழக மீனவர்கள்.. பொறுப்பை தட்டிக்கழிக்கும் மோடி அரசு…

** நமது தமிழக மீனவர்களுக்கு என்றைக்குமே பொழுது விடியாதோ..என்கிற ஏக்கம் நம் நெஞ்சில் எழுகிறது! ஸ்ரீ லங்காவைத் தற்போது ஆளும் ராஜபக்சேக்களின் குடும்ப ஆட்சி மிகவும் வன்மத்துடன்…

சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு! சிபிசிஐடி அதிரடி!

சென்னை: பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி பதிவு செய்துள்ளது. சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே…

தமிழ்நாட்டில் பொங்கல் இலவச தொகுப்பு வழங்கிய பிறகே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…?

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் இலவச தொகுப்பு வழங்கிய பிறகே நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. பொதுமக்களின் வாக்குகளை அள்ளும் நோக்கில், நகர்புற உள்ளாட்சித்…