Category: தமிழ் நாடு

ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சென்னை: ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு,…

கொரோனா நோயாளிகளின்  விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை-   மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளிகளின் விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 3 மைனர் மாணவிகள் கைது 

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர்…

திருச்சியில் மார்க்கெட்டில் 7 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின

திருச்சி திருச்சியில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தேநீர்க்கடையில் சிலிண்டர் வெடித்துத் தீப்பிடித்ததில் 7 கடைகள் எரிந்து நாசமாகி உள்ளன. திருச்சியில் பிரபலமான காந்தி அங்காடியைச் சுற்றி…

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: சிசிடிவி பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் செய்வது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், மசாஜ் பார்லர்களில் சிசிடிவி பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை…

யுடியூபர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கும் ரத்து…

மதுரை: யூடியூப்பர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. நியூஸ்18 வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. முப்படை தளபதி…

சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்! ஜகா வாங்கிய தமிழகஅரசு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில், மாநில ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தமிழகஅரசு கூறி உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சூரப்பாவை…

தேர்தல் சீர்திருத்தச் சட்டம் மூலம் மாநில அதிகாரத்தில் மத்தியஅரசு தலையிட முயற்சி செய்கிறது! கே.எஸ்.அழகிரி

சென்னை: தேர்தல் சீர்திருத்தச் சட்டம் மூலம் மாநில அதிகாரத்தில் மத்தியஅரசு தலையிட்டு அரசியல் செய்ய முயல்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து…

பொங்கலையொட்டி தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: பொங்கலையொட்டி தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு…

சென்னை: ரூ.3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது. அதிமுக…