Category: தமிழ் நாடு

திருப்பாவை –24 ஆம் பாடல்

திருப்பாவை –24 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

நீட் விவகாரம்: தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிற தீர்ப்பு தமிழகத்தில் சமூகநீதிக்காக போராடுகிறவர்களுக்கு…

தமிழகத்தில் இன்று 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு – பரிசோதனையும் அதிகரிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,76,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,36,620 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

புதுச்சேரி வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக முதல்வருக்குப் புதுவை முதல்வர் கோரிக்கை

சென்னை தமிழக பாடத்தில் புதுச்சேரி வரலாற்றைச் சேர்க்க வேண்டும் எனத் தமிழக முதல்வருக்குப் புதுவை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தமிழக முதல்வர் மு…

சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கான ஞாயிறு அன்றும் இயங்கும்

சென்னை சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்றும் இயங்க உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவரும் 10 ஆம் தேதி வரை இரவு…

ஊட்டியில் நாளை முதல் பார்வை நேரம் குறைப்பு

உதகை உதகமண்டலத்தில் கொரோனா பரவல் காரணமாகச் சுற்றுலாத்தலங்கள் பார்வை நேரம் குறைக்கபட்ட்டுள்ளது. மாநிலம் எங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு இரவு நேர…

ஆளுநரின் அதிகாரம் பறிப்பு?

** தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநரிடம் தான் உள்ளது! இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,…

மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் கல்லூரி ஏற்படுத்தப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் கல்லூரி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது,…

சென்னை மழைவெள்ள பாதிப்புக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்க சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டமான இன்று…

கோயில் கொண்ட சிலையா? கொத்து மலர்க் கொடியா?

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கோயில் கொண்ட சிலையா? கொத்து மலர்க் கொடியா? இந்திய திரையுலக ஜாம்பவன் இயக்குனர் வி.சாந்தாராம் அவர்களால், ‘’உணர்ச்சிகளை…