Category: தமிழ் நாடு

பிப்ரவரி 1 முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி 

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு…

புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை – ராதாகிருஷ்ணன்

சென்னை: புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் – தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் 

சென்னை: கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்…

பார்கள் திறந்து வைக்கும் நேரம் நீட்டிப்பு

சென்னை: pub-கள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பாப்-களில் காளை பதினொரு மணி முதல்…

இன்று மகாத்மா காந்தி 75ஆம் நினைவு தினம் : தமிழக ஆளுநர், முதல்வர் மரியாதை

சென்னை இன்று மகாத்மா காந்திக்கு அவரது 75 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மரியாதை செலுத்தி உள்ளனர். மகாத்மா காந்தி 1948…

தமிழக மின் வாரிய அதிகாரிகள்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக மின்வாரிய அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2012-ல் அறிவிக்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்படி 3…

ஊராட்சி தேர்தலில் நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு இல்லை : முதல்வர் அறிவிப்பால் திமுகவினர் மகிழ்ச்சி

மதுரை உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் தடை விதித்துள்ளார். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று…

உள்ளாட்சி பதவியிலிருந்து விலகாமல் வேட்பு மனுத் தாக்கல் செய்தால் பதவி நீக்கம்

சென்னை உள்ளாட்சி அமைப்புக்களில் பதவியில் இருப்போர் ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு,மனுத் தாக்கல் செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். தமிழக மாநில தேர்தல் ஆணையம்…

‘மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை’: முழுமையாக பள்ளிகளை திறக்க உத்தரவிட்ட நிலையில் திடீர் அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக கூறி, கல்வி நிலையங்கள் திறப்பு உள்பட கொரோனா கட்டுப்பாடுகளை தமிழகஅரசு வெகுவாக தளர்த்தி உத்தரவிட்டுள்ள நிலையில், ‘மாணவர்கள் பள்ளிக்கு வருவது…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தொகுதி பங்கிடுவதில் அதிமுக பாஜக இடையே இழுபறி நீடிப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தொகுதிகள் பங்கீடு செய்வது தொடர்பாக, அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இன்று சுமார் 3 மணி…