Category: தமிழ் நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு; வெளியூர்க்காரர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை நிறைவடைந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வருகிற…

எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று…

தஞ்சையில் பிளஸ்1 மாணவி தற்கொலை! அரசு பள்ளி ஆசிரியர் கைது…

வடசேரி: தஞ்சையில் பிளஸ்1 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த மாணவி படித்த அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் பிபி ஏறத்தான் செய்யும்! முதல்வர் ஸ்டாலின் உரை – வீடியோ

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு…

ஐந்து மாநில தேர்தல் முடிந்ததும் பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டம் நடைபெறும் – தேசியவாத காங்கிரஸ்

பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும்…

மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்! தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆலந்தூர் பாரதி உறுதி…

செங்குன்றம்: மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை குறித்து வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆலந்தூர் பாரதி உறுதி கூறினார். நகர்ப்புற…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாட்டில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி பறிமுதல்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநில…

‘பபாசி’ 45வது புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்க உள்ள ‘பபாசி’ 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். தென்னிந்தியப் புத்தக…

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலை பள்ளிகள் திறப்பு.. குழந்தைகள் உற்சாகம்…

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் உற்சாக துள்ளலுடன் பள்ளிகளுக்கு வந்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு…

பாரதிய ஜனதாவின் சின்ன வீடு அண்ணா திமுக : காங்கிரஸ் தலைவர் கிண்டல்

ஈரோடு கூட்டணியில் இல்லை என்றாலும் பாஜகவின் சின்ன வீடாக அதிமுக இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ்…