தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் விசாரணை இன்றுடன் நிறைவு…
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய காட்டுமிராட்டித்தனமான துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி, அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர்…