கிராவல் மண் திருட்டு: ஓபிஎஸ் உதவியாளர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: தேனியில் அனுமதியின்றி கிராவல் அள்ளிய புகாரில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் உள்பட 11 அரசு அலுவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளதாக லஞ்ச…
சென்னை: தேனியில் அனுமதியின்றி கிராவல் அள்ளிய புகாரில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் உள்பட 11 அரசு அலுவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளதாக லஞ்ச…
சென்னை: கேரள சட்டமன்றத்தில் உரையாற்றிய கேரள மாநில ஆளுநர் முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாட்டின் அரசியல்…
கோவை: கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.…
சென்னை: ஆத்திகர்களை விட நாத்திகர்களிடமே அதிக மூடநம்பிக்கை உள்ளது என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் மதம் மாற்றம் பிரச்சனை பூதாகாரமாக எழுந்துள்ள…
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை (17ந்தேதி) விதிகளை மீறியதாக 670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் மாநில…
சென்னை: பாஜகவினரின் நடவடிக்கைகள் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே கணித்த ஐஏஎஸ் அதிகாரி தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டி தொடர்பான வீடியோ வைரலாகி…
சென்னை: மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவின், மறைந்த முதல் கம்யூனிஸ்டு தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளையொட்டி…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் இராமசுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் 2016-ல் இருந்து அதிமுக ஆட்சியால்…
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ ( வட்டார வளர்ச்சி அதிகாரிகள்) வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது…
சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2ஏ தேர்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-2,…