முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு…
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டு போட முயன்றதாக…
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டு போட முயன்றதாக…
சென்னை: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து முதல்வர்காப்பீட்டு திட்டத்தில், இளம்பெண் ஒருவருக்கு நவீன செயற்கை கால்களையும்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து முன்னாள்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 90% வெற்றி பெற்றுள்ளது. 8 மாத கால திமுக ஆட்சியின் மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சியை தமிழக மக்கள் புறக்கணித்துள்ளனர். தென்மாவட்டங்களில் மட்டும் ஐந்தே ஐந்து இடங்களை மட்டுமே நாம்…
சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் டார்ச் லைட், முற்றிலுமாக அணைந்து போனது. அரசியல் மற்றும் சினிமா என இருபுறமும் கால்வைத்துக்கொண்டு, தமிழ்நாடு…
சென்னை: தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட கொடுமையானது என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கடந்த 2020ம் ஆண்டு…
சென்னை: தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில், 50வது லட்சம் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…
சென்னை: இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு முந்தைய வழக்கில் ஜாமின்…
சென்னை அதிமுக அநேகமாக 2 மாநகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.…