Category: தமிழ் நாடு

செங்கல்பட்டு பாலாறு பாலம் நாளை இரவு திறப்பு! தமிழகஅரசு தகவல்…

சென்னை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை திறக்கப்பட இருப்பதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி…

வன்னியர் பெல்ட்டில் பெரும் தோல்வி அடைந்த பாமக: காரணம் என்ன?

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமகபெரும் தோல்வி அடைந்து மண்ணை கவ்வி உள்ளது. பாமக தலைமை யின் மீதான அதிருப்தி காரணமாக…

ரஷ்யா – உக்ரைன் மோதல்… மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் தவிக்கப்போகும் இந்தியா

உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை ரஷ்யா தனி நாடாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் ரஷ்ய அரசாங்க கஜானாவை நிரப்பும்…

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில்…

கோயம்புத்தூரில் முதன்முறையாக புற்றுநோயாளிகளுக்கென இலவச மருத்துவமனை திறந்தது ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…

கோவை: தற்போதைய நவீன காலத்தில் புற்றுநோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் முதன்முறையாக புற்றுநோயாளி களுக்காக இலவச மருத்துவமனையை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…

திமுகவில் அதிமுக சங்கமாகி விடும்! அமைச்சர் பெரியசாமி

சென்னை: காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமாகி விடும் என்று அமைச்சர் பெரியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? என்பது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம்,…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானது; 21 மாநகராட்சி, 12 மாவட்ட நகராட்சிகளை கைப்பற்றி திமுக சாதனை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முழுமையான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முழுமையான விரிவான தகவல், மாநில தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,…

தர்மபுரி நகராட்சி : 24 வார்டுகளில் டெபாசிட் இழந்த பா.ம.க.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தி.மு.க. தரப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அதன் தோழமை கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களில் வென்றிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.…

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்! மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், மறுவாக்குப் பதிவு…