Category: தமிழ் நாடு

தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழு நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு…!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டினை மீட்பது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவினர், நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்…

கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானது அல்ல! திமுக மீது சாடிய சிபிஎம் பாலகிருஷ்ணன்…

சென்னை: பதவி வெறியால் திமுகவினர், கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானது அல்ல என திமுக மீது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் கே…

கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள்  அனுமதிக்கக்கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,…

மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சுப்பையா இடைநீக்கம் எதிர்த்து வழக்கு! மருத்துவக் கல்லூரி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு!

சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மருத்துவக் கல்லூரி இயக்குநர் பதிலளிக்க சென்னை…

வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…!

டெல்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க…

கடலூரில் திமுக போட்டி மேயர் வேட்பாளர் கணவர் தற்கொலை முயற்சி…!

கடலூர்: கடலூரில் திமுக போட்டி மேயர் வேட்பாளர் தோற்றதை அடுத்து, அவரது கணவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் திமுக…

கூட்டணி தர்மம் மீறல்: திருமாவளவன் கொந்தளிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சேர்மன் பதவிகளில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக, திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இது…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஆதரவு கூட்டமைப்பினர் தலைமைச் செயலகத்தில் மனு!

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் வலியுறுத்தி, ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் தலைமைச்செயலகத்தில் இன்று மனு கொடுத்தனர். அப்போது, முதல்வருக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சம்…

திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்றங்களிலும்…

நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய…