Category: தமிழ் நாடு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 21 பேருக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது…….

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது.…

எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….

கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம்,…

பாக்யராஜ் – சாக்க்ஷி.. பலூன் பறக்கவிட்டது ஏன்?

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ், ஹீரோயின்கள் சாயா சிங், சாக்ஷ்சி அகர்வால் ஆகியோர் சிறப்பான ஒரு பணியைச் செய்திருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை…

காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க இளைஞர்களுக்கு வழி விட தயார் : ப. சிதம்பரம் பேட்டி

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நான்கு மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி…

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க விமரிசையாக நடைபெற்று வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம்…

சென்னை: பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய திருத்தேர், 4…

சலூன் கடை உரிமையாளர் கொலை : இந்து முன்னணி நிர்வாகி கைது

கோவை சலூன் கடைக்காரர் ஒருவரைக் கொன்றதாக இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் தெலுங்கு பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் என்னும்…

கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். பகல் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில்…

பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்ட  ரூ.35 லட்சம் லஞ்சப் பணம் எழிலகத்தில் பறிமுதல்

சென்னை எழிலகத்தில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எழிலகத்தில்…

முன்னாள் அமைச்சர் ஏஸ் பி  வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் மீண்டும் சோதனை

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு இல்லம் மற்றும் அவருக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் மீண்டும் சோதனை இட்டு…

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரி அம்மன் “ஸ்ரீ பகவதி அம்மன்” “துர்கா தேவி” எனவும்…