கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் கடற்கரை சூரசம்ஹாரம், தங்கத்தேர் பவனி ரத்து!
நெல்லை: கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கடற்கரையில் பிரமாண்டமாக நடைபெறும் சூரசம்ஹாரம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில் நடைபெறாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.…