Category: தமிழ் நாடு

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் கடற்கரை சூரசம்ஹாரம், தங்கத்தேர் பவனி ரத்து!

நெல்லை: கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கடற்கரையில் பிரமாண்டமாக நடைபெறும் சூரசம்ஹாரம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில் நடைபெறாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.…

விமானம் மற்றும் விரைவு ரயில் பயணிகளுக்கு மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி

சென்னை விமானம் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்வோர் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்படட ஊரடககால் மின்சார ரயில்கள் இயக்கம்…

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து!

விழுப்புரம்: பிரசித்தி பெற்ற விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாககோவில் ஆணையர் அறிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்ட மேல்மலையனூரில்…

நவம்பர் 16-ம் தேதி முதல் 100பேர்களுடன் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தலாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வரும் 16-ம்தேதி முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது எனத் தமிழக அரசு…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு…

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…

சவுகார்பேட்டையில் கணவர் குடும்பத்தை கூண்டோடு சுட்டுக்கொன்றவர்: மருமகள் ஜெயமாலா உள்பட 3பேர் கைது…

சென்னை: சென்னை, யானைக்கவுனி துப்பாக்கி சூடு சம்பவத்தில், 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தராததால், மனைவியே, தன் கணவர் மற்றும் அவரது பெற்றோரை, கூலிப்படையுடன் சென்று, துப்பாக்கியால்…

கிலோ ரூ.40க்கு விற்பனை: குறையத்தொடங்கியது வெங்காயம் விலை…

சென்னை: பண்டிகை நாட்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்திருந்தது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது கிலோ வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே “மாஸ்டர ரிலீஸ் ஆக வேண்டும்” கதாநாயகி மாளவிகா விருப்பம்

விஜய்- மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் எட்டு மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அந்த படத்தை…

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஞானதேசிகனுக்கு…

சென்னை திரு.வி.க. நகரில் அரசுக்கு சொந்தமான ரூ.57 லட்சம் மதிப்பிலான சொத்து மீட்பு!

சென்னை: திரு.வி.க. நகரில் அரசுக்கு சொந்தமானரூ.57 லட்சம் மதிப்பிலான சொத்து சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அந்த சொத்துக்களை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது. சென்னையில், பருவமழை காலத்தில் மழைநீரை…