Category: தமிழ் நாடு

டிசம்பர்-1: எம். ஏ. எம். இராமசாமி 5வது ஆண்டு நினைவுதினம் இன்று…

தமிழகத்தின் பிரபலத் தொழிலதிபரும், நகரத்தார் சமூகத்தில் பிரபலமான கோடீஸ்வரருமான எம்.ஏ.எம்.ராமசாமியின் 5வது நினைவு தினம் இன்று. ஒரு சிறப்பான, செல்வச் செழிப்பு மிக்க, பாரம்பரியப் பின்னணியைக் கொண்டவர்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்ந்தது.காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,126…

இன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று புயலாக மாறவுள்ளது. இது…

இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண் மீன்வளம் மற்றும் கால்நடை…

14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி

சென்னை: வரும் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதி…

புதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம். ஆர்.எல்) தன்னுடைய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ…

புதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம்,…

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் காட்டமான கேள்வி

மதுரை: அரசு ஊழியர்களுக்கு ஏன் சாதி சங்கங்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்…