Category: தமிழ் நாடு

அம்மாச்சி…! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

அம்மாச்சி கவிதை: கவிஞர் ராஜ்குமார் மாதவன் அம்மாவின் அம்மா அம்மாச்சி என் தாய்க்கு தாய்மையை கற்றுக்கொடுத்த தாயே ! நான் பிறந்தது உன் மகளுக்கு நான் தவழ்ந்தது…

தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் புதிய கல்விக் கொள்கை : முக ஸ்டாலின் கண்டனம்

சென்னை தமிழ் மொழியை புதிய கல்விக் கொள்கையின் மொழி பெயர்ப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கஸ்தூரி ரங்கன்…

17 மாநில மொழிகளில் வெளியிடப்பட்டது தேசிய கல்விக் கொள்கை 2020!  தமிழ் புறக்கணிப்பு

டெல்லி: மத்தியஅரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை 2020, 17 உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்மொழி பெயர்ப்பு…

மே 26ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்: திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள், வணிக வளாகங்கள் மூட உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26ஆம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன . மே…

தமிழகம் முழுவதும் உள்ள  அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிக மூடல்! தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட 2000 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் தற்காலிகமாக மூட தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து,…

 கொரோனா கட்டுப்பாடு: குறைந்த அளவிலான பக்தர்களுடன் விமரிசையாக நடைபெற்றது  மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை : உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த அளவிலான பக்தர்களுடன் விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பானது.…

மெரீனா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகள் – பழைய கடைகள் அகற்றம்! வியாபாரிகள் போராட்டம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மெரினா கடற்கரையில் உள்ள பழைய கடைகள் அகற்றப்பட்டு, புதிய வகையிலான ஸ்மார்ட் வண்டி கடைகளை சென்னை மாநகராட்சியை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு…

ஒரு பாக்டீரியா இந்தியாவின் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது அப்போது… ஒரு வைரஸ் மோடியின் ஆட்சியை விலையாய் கேட்கிறது இப்போது…

பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பிளேக் நோய் மற்றும் பஞ்சம் காரணமாக அந்த ஆட்சியின் முடிவை ஒரு பாக்டீரியா உச்சரிக்க வைத்ததோடு இந்தியர்களை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து வந்தது.…

தமிழக அரசின் பொதுமுடக்கம் அறிவிப்பை மீறி ஞாயிறன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…!

சென்னை: ஏப்ரல் 25ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி…

வடசென்னை அனல் மின்நிலைய அலகுகளில் தொழில்நுட்ப கோளாறு: 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2 அலகுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில்…