Category: தமிழ் நாடு

ஓசூரில் மினி கிளினிக் திறப்பு : மணிக்கணக்கில் கர்ப்பிணிகளை காக்க வைத்த முனுசாமி

ஓசூர் ஓசூர் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அதிமுக எம் பி காக பல மணி நேரம் கர்ப்பிணிப் பெண்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி…

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து: தமிழக அரசு அரசாணை வெளியீடு….

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இன்று அதற்கான அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பாரம்பரியமான…

மோடி தலைமையில் நடைபெற்றது நிதிஆயோக் கூட்டம்: எடப்பாடி பங்கேற்பு, பஞ்சாப், மே.வ. முதல்வர்கள் புறக்கணிப்பு…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் கவுன்சிலின் 6வது கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து…

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்! 24ந்தேதி ஆர்.கே.நகரில் எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி 4 நாட்கள் பொதுக்கூட்டங்களை நடைபெறும் என இபிஎஸ் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.…

ரஜினி – கமல் சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை! எம்என்எம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தகவல்

சென்னை: ரஜினி – கமல் சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை என எம்என்எம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறி உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர்…

சஞ்சய் தத் விடுதலை: பேரறிவாளன் மனு குறித்து விளக்கம் அளிக்க மகாராஷ்டிரா தகவல்ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு…

மும்பை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படிய மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது குறித்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன்,…

நடிகர் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு….

சென்னை: அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிய நடிகர் ரஜினிகாந்துடன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில்…

தமிழக காங்கிரசாரின் பொய் சந்தா பேப்பரை வைத்து டெல்லியில் பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்! கார்த்தி சிதம்பரம் சர்ச்சை பேச்சு…

பரமக்குடி: தமிழக காங்கிரசார், பொய் சொல்லி அனுப்பிய வைத்த சந்தா பேப்பரை வைத்து டெல்லியில் பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என சிவகங்கை தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம்,…

திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிப்பு! துரைமுருகன்

சென்னை: திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டமன்ற…

திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், 5சவரன் வரை நகைக்கடன்கள் ரத்து! மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி…

கோவை: தமிழகத்தில் தேர்தல் முடிந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள், 5சவரன் வரை நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…