Category: தமிழ் நாடு

குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக…

ரேஷன் கடைகள் நாளை முதல் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம்…

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்குகிறது

சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம்…

திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு…

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகளின்படி திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை சேவையை அமைச்சர் நேரு இன்று காலை தொடங்கி வைத்தார் . இந்த வாகனம் மூலம்…

பாலியல் தொல்லை கொடுத்த பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் : தயாநிதி மாறன் கண்டனம்

சென்னை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தி…

மையக் கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்துபோய்விடாது! கமல்ஹாசன் நம்பிக்கை…

சென்னை: நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் தோல்வி அடைந்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, அவ்வளவு சாதாரணமாக தூர்ந்து போய்விடாது, உயிருள்ளவரை…

பாலியல் தொல்லை: சென்னை பத்மாசேஷாத்திரி ஆசிரியர் ராஜகோபாலன் இடைநீக்கம் – காவல் நிலையத்தில் விசாரணை…

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சென்னை கே.கே.நகரில்…

தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது; நடவடிக்கை எடுங்கள்! ஒய்.ஜி.மகேந்திரன் டிவிட்…

சென்னை: தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது; நடவடிக்கை எடுங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் டிவிட் முலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேகே நகரில் உள்ள…

பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரம்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி…

சென்னை: சென்னையின் பிரபலமான பள்ளிகளில் ஒன்றான கேகே நகர் பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 2அமைச்சர்கள் உட்பட 9பேர் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்றனர்…

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்காத 2அமைச்சர்கள் உள்பட 9 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று எம்எல்ஏக்களாக பதவி…