Category: தமிழ் நாடு

குன்றக்குடி சண்முகநாதர் கோவில் தொடக்கப்பள்ளியில் யானையைக் கொண்டு மாணவர்களுக்கு வரவேற்பு – வைரல் வீடியோ…

சிவங்ககை: குன்றக்குடி சண்முகநாதர் கோவில் தொடக்கப்பள்ளியில் யானையைக் கொண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் ற்போது கொரோனா பரவல் வெகுவாக…

நவம்பர் 1ம் தேதி: தமிழ்நாடு அமைந்து இன்றுடன் 65ஆண்டுகள் நிறைவு

நெட்டிசன் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் *தமிழ்நாடு * இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 65ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்..!

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் அலுவலர் கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்! மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், தேர்தல் அலுவலர்களையும்…

கோயம்பேடு மேம்பாலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை இன்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார். சென்னையில் வேளச்சேரி, கோயம்பேடு ஆகிய இரு பகுதிகளில் மேம்பாலங்களை…

வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை தீர்ப்பு..

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு – அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை தீர்ப்பு வழங்கியுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தமிழக அரசின்…

வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: வேளச்சேரியில் ரூ.108 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் தரமணி முதல் 100 அடி…

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மடுவன்கரை மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தமிழகத்தில் இன்றுமுதல் 1 முதல் 8-ம் வகுப்புக்கு இன்று பள்ளி திறக்கப்பட்டுள்ளது. சுமார்…

ரயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயணம் அனுமதி! தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் முன்பதிவில்லா ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

19மாதங்களுக்கு பிறகு இன்று குதூகலகத்துடன் பள்ளிக்கு வந்த குழந்தைகள்! ஆசிரியைகள் பூ, இனிப்பு கொடுத்து வரவேற்பு…

சென்னை: கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சுமார் 19மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும்…